29/11/2025
எளச்சிபாளையம், அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா
(03.12.2025) கார்த்திகை 17-ஆம் நாள் புதன்கிழமை மாலை 7:00 மணிக்கு நடைபெற உள்ளது.
06:00 மணிக்கு ==> அபிஷேக பூஜை
07:00 மணிக்கு ==> சுவாமிக்கு மகாதீபாரணை மற்றும் கார்த்திகை தீப மகாஜோதி ஏற்றப்படும்.
அனைவரும் வருக வருக......
சுவாமி அருள் பெருக.....
🙏🙏🙏🙏🙏🙏🙏

26/11/2024
21/02/2024