SDPI கட்சி கவுண்டம்பாளையம் தொகுதி
SDPI கட்சியின் கவுண்டம்பாளையம் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing). கட்சியின் செய்திகள், மக்க
தமிழக சட்டமன்ற தேர்தல் போட்டியிட்ட அனைத்து மதசார்பற்ற கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இப்படி
SDPI கட்சி கவுண்டம்பாளையம் தொகுதி
IT Wing
ுண்டம்பாளையம்
03/05/2026
காலத்தின் மாற்றம்::
கார்ப்பரேட் (Corporate)கன்சல்டிங் இல்லாமல்,
ஹைஜினிக் (Hygienic)சம்பளம் இல்லாமல்
குளிர்ந்த அறையூட்டப்பட்ட பிரமாண்ட அலுவலகம் இல்லாமல் நெஞ்சுரமிக்க கொள்கை பட்டாளத்தில் செதுக்கி எடுக்கப்பட்ட புதுமை வாரியர்ஸ் உழைப்பில் உயர்ந்து நிற்கும் SDPI கட்சியின் IT wing ன் அபார வளர்ச்சிக்கு உழைத்திட்ட போர்ப்படைக்குஆயிரம்
வாழ்த்துகள் .
தங்களை நிழலாய் மறைத்துக்கொண்டு தலைவர்களை மெருகூட்டி,கட்சிக்கு வலுசேர்த்து நிகழ்கால பாரம்பரிய,முதலாளித்துவ கட்சிகளுக்கு மத்தியில் தனித்துவமாய் SDPI கட்சியை கொண்டுசேர்க்கும் டிஜிட்டல் படையின் சேனைகளுக்கு பாசத்துடன் வாழ்த்துகள்.
நவீன தொழிற்நுட்பம் வளர்ந்து அரசியலை ஆட்டிவைக்கும் சமகாலத்தில் எல்லா தரப்பு மக்களையும்,புதிய Gen z தலைமுறைகளையும் கவர்ந்து வெற்றிவாகை சூடிட வாழ்த்துகிறேன்.
என்னதான் இருந்தாலும் ₹3000 ஆன்ட்ராய்டு
சும்மா வைச்சு செய்யுதுப்பா 🔥
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துடியலூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று மாலை பெய்த மழையினாலும் பெருங்காற்றினாலும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளிலும் கோயில்களின் #முன்புறமாகவும் பெரிய மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்த நிலையில் கட்சியின் செயல்வீரர்கள் மீட்பு பணியில் களமிறங்கி செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்,
வெளிச்சம் பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தினால் emergency light மற்றும் இன்ன பிற உபகரணங்கள் வைத்திருக்கக் கூடிய நண்பர்கள் மீட்பு பணியில் கரம் கோர்த்து போக்குவரத்து இடையூறுகளை சரி செய்ய உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு,
கவுண்டம்பாளையம் தொகுதி தலைவர்
சிகாப்தின் - 9042064864 ,
தொகுதி செயலாளர்
சபீர் - 9894097215 ,
SDPI கட்சி
ுண்டம்பாளையம் தொகுதி
24/04/2026
நன்னிலம் தந்த நம்பிக்கை: நன்றியும்... நாளையும்...!
"வெல்வோம் ஒன்றாக" என்ற போர்முழக்கத்தோடு, திராவிட மாடல் ஆட்சியின் நற்பணிகளை முன்னிறுத்தி, நான்கு முனைப் போட்டிகள் நிறைந்த சவாலான இக்களத்தில், சமரசமற்ற ஒரு கூட்டணியை உருவாக்கி, SDPI கட்சிக்கு உரிய இடமளித்து, "வெற்றி வாகை சூடி வாருங்கள்" என வாழ்த்தி வழிஅனுப்பிய தமிழகத்தின் நிகரற்ற தலைவர், மாண்புமிகு முதலமைச்சர், எங்களின் அண்ணன் உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம்.
நன்னிலம்: அன்பால் விளைந்த அரசியல் களம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமைந்த நன்னிலம் தொகுதி, வெறும் நிலப்பரப்பு அல்ல; அது எங்களை அன்பால் ஆட்கொண்ட மக்கள் பரப்பு! தேர்தல் களம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே, எவ்வித அந்நியமுமின்றி எங்களை அரவணைத்துக் கொண்ட அந்த மக்களின் பண்பும் பாசமும், எங்களது அரசியல் பயணத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளை, வார்டு எனத் தொடங்கி, ஒரு தேர்தலின் முதுகெலும்பான 'பூத் நிர்வாகம்' வரை, நாங்கள் சுற்றிச் சுழன்ற அந்த 23 நாட்கள், SDPI எனும் அரசியல் பேரியக்கம் தமிழக மண்ணில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்குச் சாட்சி. இது வெறும் தேர்தல் பணி அல்ல; ஒரு கொள்கைப் பயணத்திற்கான புதிய அடித்தளம்!
இத்தொகுதியைத் தமிழகமே உற்றுநோக்கும் 'நட்சத்திரத் தொகுதி'யாக மாற்றிக் காட்டிய அனைத்துக் கூட்டணி நிர்வாகிகளுக்கும், தோழமை உறவுகளுக்கும் எமது நன்றிகளைத் உரித்தாக்குகிறோம்.
பூண்டியாரின் அரண்
எத்தனை நெருக்கடிகள் சூழினும், "**நன்னிலம் நம் நிலம் தான்**" என்று மலைபோல நின்று வழிகாட்டிய திருவாரூர் மாவட்டச் செயலாளர், அண்ணன் பூண்டி கே. கலைவாணன் அவர்களுக்கு எமது சிறப்பு நன்றிகள்.
களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு
இமை மூடாமல் உழைத்த ஒன்றியச் செயலாளர்கள், வியூக வகுப்பாளர்கள் மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தின் வழி உண்மைகளைக் கொண்டு சேர்த்த IT விங் செயல்பாட்டாளர்கள் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஈடு இணையற்றது.
நிர்வாகிகளின் விஸ்வரூபம்
வேட்பாளர் அறிவிப்பு முதல் வாக்குப்பதிவு வரை, சோர்வின்றிச் சுழன்ற sdpi கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், மண்டல, மாவட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த அறப்போரின் தளபதிகள்!
வெற்றி முழக்கம்!
நான்கு திசைய
நன்னிலம் தந்த நம்பிக்கை: நன்றியும்... நாளையும்...!
"வெல்வோம் ஒன்றாக" என்ற போர்முழக்கத்தோடு, திராவிட மாடல் ஆட்சியின் நற்பணிகளை முன்னிறுத்தி, நான்கு முனைப் போட்டிகள் நிறைந்த சவாலான இக்களத்தில், சமரசமற்ற ஒரு கூட்டணியை உருவாக்கி, SDPI கட்சிக்கு உரிய இடமளித்து, "வெற்றி வாகை சூடி வாருங்கள்" என வாழ்த்தி வழிஅனுப்பிய தமிழகத்தின் நிகரற்ற தலைவர், மாண்புமிகு முதலமைச்சர், எங்களின் அண்ணன் உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம்.
நன்னிலம்: அன்பால் விளைந்த அரசியல் களம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமைந்த நன்னிலம் தொகுதி, வெறும் நிலப்பரப்பு அல்ல; அது எங்களை அன்பால் ஆட்கொண்ட மக்கள் பரப்பு! தேர்தல் களம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே, எவ்வித அந்நியமுமின்றி எங்களை அரவணைத்துக் கொண்ட அந்த மக்களின் பண்பும் பாசமும், எங்களது அரசியல் பயணத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளை, வார்டு எனத் தொடங்கி, ஒரு தேர்தலின் முதுகெலும்பான 'பூத் நிர்வாகம்' வரை, நாங்கள் சுற்றிச் சுழன்ற அந்த 23 நாட்கள், SDPI எனும் அரசியல் பேரியக்கம் தமிழக மண்ணில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்குச் சாட்சி. இது வெறும் தேர்தல் பணி அல்ல; ஒரு கொள்கைப் பயணத்திற்கான புதிய அடித்தளம்!
இத்தொகுதியைத் தமிழகமே உற்றுநோக்கும் 'நட்சத்திரத் தொகுதி'யாக மாற்றிக் காட்டிய அனைத்துக் கூட்டணி நிர்வாகிகளுக்கும், தோழமை உறவுகளுக்கும் எமது நன்றிகளைத் உரித்தாக்குகிறோம்.
பூண்டியாரின் அரண்
எத்தனை நெருக்கடிகள் சூழினும், "**நன்னிலம் நம் நிலம் தான்**" என்று மலைபோல நின்று வழிகாட்டிய திருவாரூர் மாவட்டச் செயலாளர், அண்ணன் பூண்டி கே. கலைவாணன் அவர்களுக்கு எமது சிறப்பு நன்றிகள்.
களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு
இமை மூடாமல் உழைத்த ஒன்றியச் செயலாளர்கள், வியூக வகுப்பாளர்கள் மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தின் வழி உண்மைகளைக் கொண்டு சேர்த்த IT விங் செயல்பாட்டாளர்கள் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஈடு இணையற்றது.
நிர்வாகிகளின் விஸ்வரூபம்
வேட்பாளர் அறிவிப்பு முதல் வாக்குப்பதிவு வரை, சோர்வின்றிச் சுழன்ற sdpi கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், மண்டல, மாவட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த அறப்போரின் தளபதிகள்!
வெற்றி முழக்கம்!
நான்கு திசையிலும் போர் மேகங்கள் - அதில்
நன்னிலம் கண்டது நம் முகங்கள்!
தளபதியின் வாழ்த்தோடு களம் கண்டோம் - மக்கள்
தந்த அன்பில் அறம் கண்டோம்!
இருபத்தி மூன்று நாள் ஓயாத உழைப்பு - அது
எதிர் கோட்டையில் ஏற்படுத்தியது நடுக்கம்!
தோள் கொடுத்த தோழமையின் பலம் - இனி
சரித்திரம் சொல்லும் நம் வெற்றிக் களம்!
விழுந்தது விதையல்ல... எதிர்கொள்ளும் வீரம்!
எழுவது குரலல்ல... சமூக நீதிப் பேரரவம்!
நாளை நமதே!
இந்தத் தேர்தல் களம் எங்களுக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. உழைத்தவர்களின் வியர்வைத் துளிகள் ஒருபோதும் வீண் போகாது. நாம் விதைத்த உழைப்பும், காட்டிய உறுதியும் நன்னிலத்தின் மண்ணில் மாற்றத்திற்கான முளைப்பாக நிச்சயம் வெடிக்கும்!
வெல்வோம்_ஒன்றாக!
24/04/2026
நன்னிலம் தந்த நம்பிக்கை: நன்றியும்... நாளையும்...!
"வெல்வோம் ஒன்றாக" என்ற போர்முழக்கத்தோடு, திராவிட மாடல் ஆட்சியின் நற்பணிகளை முன்னிறுத்தி, நான்கு முனைப் போட்டிகள் நிறைந்த சவாலான இக்களத்தில், சமரசமற்ற ஒரு கூட்டணியை உருவாக்கி, SDPI கட்சிக்கு உரிய இடமளித்து, "வெற்றி வாகை சூடி வாருங்கள்" என வாழ்த்தி வழிஅனுப்பிய தமிழகத்தின் நிகரற்ற தலைவர், மாண்புமிகு முதலமைச்சர், எங்களின் அண்ணன் உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம்.
நன்னிலம்: அன்பால் விளைந்த அரசியல் களம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமைந்த நன்னிலம் தொகுதி, வெறும் நிலப்பரப்பு அல்ல; அது எங்களை அன்பால் ஆட்கொண்ட மக்கள் பரப்பு! தேர்தல் களம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே, எவ்வித அந்நியமுமின்றி எங்களை அரவணைத்துக் கொண்ட அந்த மக்களின் பண்பும் பாசமும், எங்களது அரசியல் பயணத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளை, வார்டு எனத் தொடங்கி, ஒரு தேர்தலின் முதுகெலும்பான 'பூத் நிர்வாகம்' வரை, நாங்கள் சுற்றிச் சுழன்ற அந்த 23 நாட்கள், SDPI எனும் அரசியல் பேரியக்கம் தமிழக மண்ணில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்குச் சாட்சி. இது வெறும் தேர்தல் பணி அல்ல; ஒரு கொள்கைப் பயணத்திற்கான புதிய அடித்தளம்!
இத்தொகுதியைத் தமிழகமே உற்றுநோக்கும் 'நட்சத்திரத் தொகுதி'யாக மாற்றிக் காட்டிய அனைத்துக் கூட்டணி நிர்வாகிகளுக்கும், தோழமை உறவுகளுக்கும் எமது நன்றிகளைத் உரித்தாக்குகிறோம்.
பூண்டியாரின் அரண்
எத்தனை நெருக்கடிகள் சூழினும், "**நன்னிலம் நம் நிலம் தான்**" என்று மலைபோல நின்று வழிகாட்டிய திருவாரூர் மாவட்டச் செயலாளர், அண்ணன் பூண்டி கே. கலைவாணன் அவர்களுக்கு எமது சிறப்பு நன்றிகள்.
களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு
இமை மூடாமல் உழைத்த ஒன்றியச் செயலாளர்கள், வியூக வகுப்பாளர்கள் மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தின் வழி உண்மைகளைக் கொண்டு சேர்த்த IT விங் செயல்பாட்டாளர்கள் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஈடு இணையற்றது.
நிர்வாகிகளின் விஸ்வரூபம்
வேட்பாளர் அறிவிப்பு முதல் வாக்குப்பதிவு வரை, சோர்வின்றிச் சுழன்ற sdpi கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், மண்டல, மாவட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த அறப்போரின் தளபதிகள்!
வெற்றி முழக்கம்!
நான்கு திசையிலும் போர் மேகங்கள் - அதில்
நன்னிலம் கண்டது நம் முகங்கள்!
தளபதியின் வாழ்த்தோடு களம் கண்டோம் - மக்கள்
தந்த அன்பில் அறம் கண்டோம்!
இருபத்தி மூன்று நாள் ஓயாத உழைப்பு - அது
எதிர் கோட்டையில் ஏற்படுத்தியது நடுக்கம்!
தோள் கொடுத்த தோழமையின் பலம் - இனி
சரித்திரம் சொல்லும் நம் வெற்றிக் களம்!
விழுந்தது விதையல்ல... எதிர்கொள்ளும் வீரம்!
எழுவது குரலல்ல... சமூக நீதிப் பேரரவம்!
நாளை நமதே!
இந்தத் தேர்தல் களம் எங்களுக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. உழைத்தவர்களின் வியர்வைத் துளிகள் ஒருபோதும் வீண் போகாது. நாம் விதைத்த உழைப்பும், காட்டிய உறுதியும் நன்னிலத்தின் மண்ணில் மாற்றத்திற்கான முளைப்பாக நிச்சயம் வெடிக்கும்!
வெல்வோம்_ஒன்றாக!
24/04/2026
SDPI கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகள் கோவையில் உள்ள 10 தொகுதிகளின் வாக்கு சாவடிகளையும் பார்வையிட்டனர். அதன் ஒரு பகுதியாக கவுண்டம்பாளையம் தொகுதியின் வாக்குச்சாவடிக்கு சென்ற போது கவுண்டம்பாளையம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெல்லும் வேட்பாளர் சூரிய பிரகாஷ் அவர்களை சந்தித்தனார் . உடன் SDPI கட்சி மாவட்ட தலைவர் செயலாளர், கவுண்டம்பாளையம் தொகுதி தலைவர் மற்றும் தொகுதி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
23/04/2026
SDPI கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகள் கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள். அதன் ஒரு பகுதியாக கவுண்டம்பாளையம் தொகுதியின் சுற்றுப்பயணத்தின் போது கவுண்டம்பாளையம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் சூரிய பிரகாஷ் அவர்களை சந்தித்தனார் . உடன் SDPI கட்சி மாவட்ட தலைவர் செயலாளர், கவுண்டம்பாளையம் தொகுதி தலைவர் மற்றும் தொகுதி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இப்படிக்கு
SDPI கட்சி கவுண்டம்பாளையம் தொகுதி IT Wing
#முகமது #சட்டமன்றம்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளகிணர் ரோடு, துடியலூர்
Coimbatore
641034
